பிள்ளைகளைக் கை தூக்கிவிட்ட தலைவர்!

அருமை நிழல்:

தனக்கென்று குடும்பம் இல்லாவிட்டாலும், குழந்தைகளிடம் அதிக வாஞ்சையுடன் இருந்தவர். தன் உயரத்தை வெளிக்காட்டாமல் அவர்களுடன் பழகுவார்.

இப்படி பெருந்தலைவர் காமராசரை, குழந்தைகளைப் பற்றி நினைக்க வைத்து, வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றக் காரணமாக அமைந்தது விருதுநகரில் உள்ள பிடியரிசிப் பள்ளி என்றழைக்கப்பட்ட ஷத்திரிய வித்யாசாலைப் பள்ளி.

Comments (0)
Add Comment