தாதா சாகேப் பால்கேவின் சென்னைப் பயணம்!

இந்தியத் திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது தாதா சாகேப் பால்கே.

இந்த விருது, இந்தியத் திரைப்படத் துறையின் தந்தை எனக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே அவர்களின் நூற்றாண்டான 1969-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

1940-ம் ஆண்டு இந்தியத் திரையுலகின் முன்னோடி மரியாதைக்குரிய தாதா சாகேப் பால்கே அவர்கள் சென்னை வந்தபோது கலைவாணர் அவர்களுடன் எடுத்தப்படம்.

தாதா சாகேப் பால்கேவின் நினைவுநாள் இன்று (பிப்ரவரி – 16)

– நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு.

Comments (0)
Add Comment