அன்பில் உணரப்படும் சுதந்திரம்!

நேசிப்பது என்பது பதிலுக்கு
எதையும் கேட்பது அல்ல;

நீங்கள் எதையாவது கொடுக்கிறீர்கள்
என்று உணர்வது.

அத்தகைய அன்பினால்
மட்டுமே சுதந்திரத்தை
உணர முடியும்.

– ஜே.கிருஷ்ணமூர்த்தி

Comments (0)
Add Comment