கோபத்தில் வெளிப்படும் உண்மை!

நாம் கோபப்படும் போது நம்மை அறியாமல், “நான் மனுசனா இருக்க மாட்டேன், மிருகமாக மாறிவிடுவேன்” என்ற உண்மையைச் (அந்த நேரத்தைய மனநிலையை) சொல்லி விடுகிறோம்.

ஆனால், கோபத்தின் பின்விளைவை உணர்ந்து கோபத்தை அடக்கினால் நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நல்லது!

– திருக்குறள் முனுசாமி

நிகழ்ச்சி ஒன்றில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் திருக்குறள் முனுசாமி.

தகவல்: என்.எஸ்.கே.நல்லதம்பி

Comments (0)
Add Comment