பர்தா விவகாரம்: தேசிய பிரச்சினையாக்க வேண்டாம்!

– உச்சநீதிமன்றம்

பள்ளிகளில் பர்தா அணியக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

அந்த மனு மீதான வழக்கில், “பர்தா தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது. கர்நாடகாவில் நடப்பதை நாங்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

உரிய நேரத்தில் வழக்கை விசாரிப்போம். பர்தா விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்க வேண்டாம்” என வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Comments (0)
Add Comment