என்னை ஆச்சரியப்படுத்தியவன் மனிதன் தான்!

-தலாய் லாமாவிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அவரது பதிலும்!

கேள்வி  : “மனித இனத்தில் உங்களை மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம் என்ன?”

தலாய் லாமாவின் பதில்: “என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியவன் மனிதன் தான். ஏனென்றால் அவன் பணம் சம்பாதிப்பதற்காகத் தனது ஆரோக்கியத்தைத் தியாகம் செய்கிறான்.

பிறகு இழந்த ஆரோக்கியத்தைத் திரும்பப் பெறுவதற்காக, சம்பாதித்த பணத்தைத் தியாகம் செய்கிறான். பிறகு நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து எதிர்காலத்தை எண்ணிக் கனவுலகில் மிதக்கிறான்.

அதன் விளைவாக அவன் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் வாழ முடியாமல் தவிக்கிறான். தனக்கு இறப்பே இல்லை என்ற இறுமாப்போடு வாழ்கிறான். கடைசியில் வாழாமலே சாகிறான்.”

27.01.2022 12 : 30 P.M

Comments (0)
Add Comment