பிபின் ராவத் போன்றவர்களால் தேசியக்கொடி எப்போதும் உயரப்பறக்கும்!

– குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் 

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுட அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்று அதன் மரியாதை எப்பொழுதும் பேணி பாதுகாக்கும் மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் போன்ற துணிச்சல் மிக்கவர்களால் நமது தேசியக்கொடி எப்போதும் உயரப் பறக்கும்” என்றார்.

Comments (0)
Add Comment