அமைதியின் வலிமை!

ஒரு விதை ஓசையின்றி வளர்கிறது.
ஆனால், ஒரு மரம் பேரொலியுடன் வீழ்கிறது.
அழிவு பேரோசையுடன் கூடியது.
ஆக்கமோ அமைதியாக நடைபெறுகிறது.
இதுவே அமைதியின் வலிமை. 

                     – கன்பூஷியஸ்

Comments (0)
Add Comment