நீங்கள் என்னை நேசிப்பதால் வரும் பயம்!

நீங்கள் மழையை நேசிக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால், அதன் கீழ் நடக்க ஒரு குடையைப் பயன்படுத்துகிறீர்கள்.

நீங்கள் சந்திரனை நேசிக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால், அது பிரகாசிக்கும் போது நீங்கள் உங்கள் தங்குமிடங்களில் அடைந்து கொள்கிறீர்கள்.

நீங்கள் காற்றை நேசிக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால், அது வரும்போது உங்கள் ஜன்னல்களை மூடி விடுகின்றீர்கள்.

அதனால்தான் நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள் என்று சொல்லும்போது எனக்கு பயமாக இருக்கிறது!

– பாப் மார்லி

Comments (0)
Add Comment