மாற்றத்தை ஏற்படுத்திய பாலசந்தரின் ‘புன்னகை’!

“கல்லூரியில் படித்துவிட்டு ஒரு ஸ்கூட்டர், வங்கியில் ஒரு வேலை என்ற எண்ணத்தில் தான் இருந்தேன். கே.பாலசந்தரின் ‘புன்னகை’ படம் பார்த்த பிறகு தான் வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

எனக்கு 57 வயது ஆகிறது. ‘புன்னகை’ படத்தில் சத்யா கதாபாத்திரம் மாதிரி பத்து சதவிகிதம் இருந்தால் போதும் என்று பல நாட்கள் நினைத்திருக்கிறேன்.

‘சிந்து பைரவி’ படத்தின் கதையை அனந்து என்னிடம் வந்து சொன்னபோது “கல்யாணம் ஆனவருக்குக் காதலி” என்று என் பாத்திரத்தை விளக்கினார்.

நெகட்டிவ் சென்டிமென்ட்டாக இருக்குமே, இது சரியா வருமா என்று யோசித்தேன். ஆனால் அந்தப் படத்தில் காட்சிக்குக் காட்சி பின்னி எடுத்திருப்பார். அது தான் பாலசந்தர்”

  • இயக்குநர் கே.பாலசந்தரின் பிறந்தநாள் விழா ஒன்றில் சுஹாசினி பேசிய பேச்சின் ஒரு பகுதி.

11.01.2021 – 12.47  P.M

Comments (0)
Add Comment