மகளிருக்காக

அறிவியல் தொழில்நுட்பத்தில் பெண்களை ஊக்குவிப்பது அவசியம்!

அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் (International Day of Women and Girls in Science) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 11-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. நவீன அறிவியல் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அதி முக்கியமாக உள்ளது. உலகில் அநேக நாடுகளில் கல்வி அறிவு பெருகியுள்ள இந்தக் காலகட்டத்தில் தினம் தினம் புதுக் கண்டுபிடிப்புகளுடன் முன்னேறி வரும் அறிவியலின் அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. எனினும் இந்த அறிவியல் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கும் முழுமையாக […]

பலவீனமாக உணர்கிறீர்களா? இதுவும் காரணமாக இருக்கலாம்!

இரும்பு, வைட்டமின் பி12 அல்லது வைட்டமின் டி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் ரத்த சோகை, ஆற்றல் குறைந்தல் மற்றும் தசை பலவீனம் ஏற்படலாம். உதாரணமாக, இரும்புச்சத்து குறைபாடு ரத்த சோகை திசுக்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை குறைக்கிறது. இதனால் சோர்வு மற்றும் சோம்பல் ஏற்படுகிறது. தூக்கமின்மை அல்லது அதிக உடல் உழைப்பு போன்ற தற்காலிக காரணிகளால் அவ்வப்போது சோர்வு ஏற்படலாம் என்றாலும், தொடர்ச்சியான பலவீனம் அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்து, ஊட்டச்சத்து குறைபாடுகள், நாள்பட்ட நோய்கள் அல்லது மனநல […]

பாலியல் வன்முறைகளை எதிர்கொள்வது எப்படி?

பாலியல் வன்முறை நாகரிக சமூகத்தின் பெரும் இழிவுகளில் ஒன்று. நாகரிகம் மனிதனைப் பக்குவப்படுத்தி இருந்தாலும், பாலியல் வன்முறையில் ஈடுபடும் இயல்பு இன்னும் சிலரிடம் எஞ்சியிருக்கிறது. இதன் வெளிப்பாடே கல்வி நிலையங்களில் மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுவது. தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில், இரு பாலினருக்கு இடையேயான பாலியல் வரைமுறைகளை இணையதளமும், சமூக வலைத்தளங்களும் பெரிதும் மாற்றியமைத்துவிட்டன. கல்வியும், கைபேசிகளும் இணையும் புள்ளி, பாலியல் அத்துமீறல்களுக்கு அதிக சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருகிறது. மிரட்டல் என்னும் ஆயுதம் பள்ளி, கல்லூரி வகுப்புகளில் […]

தமிழ்நாட்டில் புற்றுநோயால் சுமார் 2,50,000 பேர் பாதிப்பு!

புற்றுநோய் பற்றி, நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படையான சில விஷயங்கள், இங்கே: * உலக அளவில் ஆண்டுதோறும் 4 மில்லியன் மக்கள் புற்றுநோயின் காரணமாக இறக்கின்றனர். இவையன்றி இந்தியாவில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிப்பிற்கு உள்ளாவதாகவும் தமிழகத்தில் சுமார் 2,50,000 பேர் பாதிக்கப்படுவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.  உடலில் கட்டுப்பாடற்ற, அபரிமிதமான செல்களின் பிரிதலே புற்றுநோயாகும் என்கின்றனர் மருத்துவர்கள். இது அருகிலுள்ள திசுக்களுக்குள் ஊடுருவி கட்டிகளை உருவாக்கி திசுக்களை அழிக்கிறது. […]

பணத்தையும் நேரத்தையும் செலவழிக்காமல் முகத்தை அழகாக்க முடியுமா?

விலையுயர்ந்த அழகு நிலையங்களுக்குச் சென்று முக சிகிச்சைக்காக அதிகச் செலவு செய்ய வேண்டிய நாட்கள் போய்விட்டன. வீட்டிலேயே கிடைக்கும் எளிய பொருட்களைக் கொண்டு, சலூன் போகும் பலன்களை இயற்கையாகவே அடையலாம். வேகமான உலகில் தங்கள் சருமத்தைப் பராமரிக்க விரும்பும் ‘பிஸி’யான நபர்களுக்கு இந்த வழிகாட்டி சரியானது. வீட்டிலேயே முழுமையான முகப் பராமரிப்புக்கான இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற, படிப்படியான வழிகாட்டியைப் பின்பற்றவும். சுத்தப்படுத்துதல்: உங்கள் முகம் அழுக்கு மற்றும் அசுத்தங்கள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய, சுத்தம் செய்வதன் மூலம் […]

புற்றுநோய்க்கு மருந்தாகும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சப்பாத்தி!

தினமும் ஒரே மாதிரியான டிபன் என்றால் எல்லோருக்கும் போர் அடித்துவிடும். வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தால் சப்புக்கொட்டி சாப்பிடுவார்கள். கிழங்கு வகைகளில் மிகவும் இனிப்பு சுவையானது சக்கரை வள்ளி கிழங்கு. ஆனால் அதை சாப்பிட வைக்க தான் பெரும் போராட்டமாக இருக்கும். 90-களில் மாலை சிற்றுண்டியாகவும் ஏன் இரவு உணவாக பல வீடுகளின் பசியை ஆற்றிய பங்கு இந்த கிழங்கிற்கு உண்டு. இந்த கிழங்கில் ஏராளமான வைட்டமின் A, B, C என ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது. […]