சண்டைக் கலைஞனல்ல புரூஸ்லீ!
புரூஸ்லீயை சண்டைக் கலைஞனாகவே நாம் அறிந்துள்ளோம். வெற்றியின் அறிவியலை இளம் வயதில் பயன்படுத்திய அவர் 3 ஆண்டுகளுக்குள் சாதித்துக் காட்டினார்.
துயரத்திலிருந்து எப்படி விடுபடுவது?
“துயரத்தில் இருந்து விடுபடும் முயற்சி என்றால், மக்கள் கூட்டம் கூட்டமாக தற்கொலைதான் செய்து கொள்வார்கள். வாழ்க்கையில் இருந்து வெளியேறி விட வேண்டும் என்று நினைப்பார்கள். நான் வாழ்க்கையை எப்போதும் கொண்டாடவே செய்கிறேன். அனுபவத்திற்காகவாவது அனைத்து விதமான சூழல்களிலும் வாழ வேண்டும். வெறும் அனுபவத்திற்காகவாவது! வாழ்க்கை மிக அரிதான அற்புதமான ஒன்று. நாம் அனைத்துவிதமான சூழ்நிலைகளிலும் வாழ நம்மை பழக்கிக்கொள்ள வேண்டும். அதீத துயர் நிலையிலும் வாழ்ந்திருக்க வேண்டும். அதிகளவிலான துயரத்துடன் வாழ்க்கையில் நம்மால் பயணிக்க முடியும். அது […]
என்னை ஐ.ஏ.எஸ் ஆகத் தூண்டிய காமராஜரின் பேச்சு!
1973-ல் திண்டுக்கல் இடைத்தேர்தல் நடந்தபோது, பழ.நெடுமாறன் மதுரை மாவட்டத் தலைவராக இருந்தார். அந்த பகுதியில் சுந்தர ராஜன் என்று ஒருவர் இருந்தார். திண்டுக்கல் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கென்று பொறுப்பு ஒப்படைக்க பட்டவர்களில் நானும் ஒருவன். திண்டுக்கல் இடைத்தேர்தல் 1973 மே மாதம் 20-ம் தேதி நடந்தது. அதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு, பாலமேட்டின் பக்கத்தில் அலங்காநல்லூரில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் மாணிக்கம்பட்டி என்ற ஊரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம். நான் அலங்காநல்லூரில் ஒரு லாட்ஜில் தங்கி […]
அரசமைப்புச் சாசனத்தை மக்கள் சாசனமாக்குவோம்!
ஒரு குடிமகன் என்பவன் அந்தச் சூழலில் எப்படி வாக்காளனாக, நியாயமாக, நேர்மையாக, நாட்டுச் சிந்தனை கொண்டு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான புரிதலை ஏற்படுத்திக் கொண்டு என் கடமையைச் செய்ய வேண்டும் என்பதனையும் எங்களுக்கு விளக்க வேண்டும்
வாழ்க்கையை மன நிறைவோடு வாழப் பழகுவோம்!
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே! 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய். 5. ஜீவகாருண்யத்தை கடைபிடி. 6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை. 7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை. 8. மடிந்த பின் […]
‘உன்னால் முடியும்’ – நம்பிக்கையை விதைத்த எம்.எஸ். உதயமூர்த்தி!
”ஒருவனது குறிக்கோளைக் கொண்டே அவன் எத்தகையவன் என்பதை அறிந்து கொள்ளலாம்”, ‘நம்பு தம்பி நம்மால் முடியும்’, ’எண்ணங்களே சாதனையாகின்றன’, ‘நம்மால் முடியாவிட்டால் வேறு யாரால் முடியும்?’ என்பன போன்ற வாசகங்களால் 80-களின் மத்தியில் அன்றைய இளைஞர்களை ஈர்த்து, தன்முனைப்பை விதைத்து, தூண்டுகோலாக விளங்கியவர் எம்.எஸ்.உதயமூர்த்தி எனும் மயிலாடுதுறை. சி. உதயமூர்த்தி. 25 ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றிய எம்.எஸ்.உதயமூர்த்தி, அங்கு தான் தொடங்கிய நிறுவனத்தை 1987-ம் ஆண்டு தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் தாயகம் திரும்பி தன்னை எழுத்துலகம், […]