என்னை ஐ.ஏ.எஸ் ஆகத் தூண்டிய காமராஜரின் பேச்சு!
1973-ல் திண்டுக்கல் இடைத்தேர்தல் நடந்தபோது, பழ.நெடுமாறன் மதுரை மாவட்டத் தலைவராக இருந்தார். அந்த பகுதியில் சுந்தர ராஜன் என்று ஒருவர் இருந்தார். திண்டுக்கல் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கென்று பொறுப்பு ஒப்படைக்க பட்டவர்களில் நானும் ஒருவன். திண்டுக்கல் இடைத்தேர்தல் 1973 மே மாதம் 20-ம் தேதி நடந்தது. அதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு, பாலமேட்டின் பக்கத்தில் அலங்காநல்லூரில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் மாணிக்கம்பட்டி என்ற ஊரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம். நான் அலங்காநல்லூரில் ஒரு லாட்ஜில் தங்கி […]
அரசமைப்புச் சாசனத்தை மக்கள் சாசனமாக்குவோம்!
ஒரு குடிமகன் என்பவன் அந்தச் சூழலில் எப்படி வாக்காளனாக, நியாயமாக, நேர்மையாக, நாட்டுச் சிந்தனை கொண்டு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான புரிதலை ஏற்படுத்திக் கொண்டு என் கடமையைச் செய்ய வேண்டும் என்பதனையும் எங்களுக்கு விளக்க வேண்டும்
வாழ்க்கையை மன நிறைவோடு வாழப் பழகுவோம்!
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே! 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய். 5. ஜீவகாருண்யத்தை கடைபிடி. 6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை. 7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை. 8. மடிந்த பின் […]
‘உன்னால் முடியும்’ – நம்பிக்கையை விதைத்த எம்.எஸ். உதயமூர்த்தி!
”ஒருவனது குறிக்கோளைக் கொண்டே அவன் எத்தகையவன் என்பதை அறிந்து கொள்ளலாம்”, ‘நம்பு தம்பி நம்மால் முடியும்’, ’எண்ணங்களே சாதனையாகின்றன’, ‘நம்மால் முடியாவிட்டால் வேறு யாரால் முடியும்?’ என்பன போன்ற வாசகங்களால் 80-களின் மத்தியில் அன்றைய இளைஞர்களை ஈர்த்து, தன்முனைப்பை விதைத்து, தூண்டுகோலாக விளங்கியவர் எம்.எஸ்.உதயமூர்த்தி எனும் மயிலாடுதுறை. சி. உதயமூர்த்தி. 25 ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றிய எம்.எஸ்.உதயமூர்த்தி, அங்கு தான் தொடங்கிய நிறுவனத்தை 1987-ம் ஆண்டு தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் தாயகம் திரும்பி தன்னை எழுத்துலகம், […]
மாறுகிறேன், அதனால் வாழ்கிறேன்!
சூழலுக்கு ஏற்ப மாறுங்கள். காலத்துக்கு ஏற்ப வளருங்கள். நேற்றைய நம்பிக்கைகளை இன்று புதிதாகப் பரிசோதியுங்கள். நேற்றைய சரி, தவறுகளை இன்று புதிதாக ஆராயுங்கள். புதிய வெளிச்சங்களை நோக்கிச் சென்றுகொண்டே இருங்கள்.
காலம் நமக்கு குரு!
இந்த உலகின் மிகச் சிறந்த “குரு“ காலம் தான். நாம் பார்த்து ரசித்து சந்தோஷப்படும் இயற்கைக்குக் கூட, காலம் பல அனுபவத்தை கற்றுக் கொடுக்கிறது. ஏன் இந்த உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் ஏதோ ஒரு அனுபவத்தைக் காலம் கற்றுக் கொடுக்கிறது. இந்த உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் ஏதோ ஒரு வாழ்க்கை பற்றிய அனுபவம் காணப்படும். இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது. ”இந்த உலகில் இறைவன் படைத்த படைப்புகளில் மிகச் சிறந்த படைப்பு மனிதன்” என்று. அப்படிப்பட […]