சொற்பொழிவுகள், வீடியோ

‘தவப்புதல்வன்’ படப்பிடிப்பில் குழுவினர்!

அருமை நிழல்: ‘தவப்புதல்வன்’ படப்பிடிப்பின்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கவிஞர் கண்ணதாசன், இயக்குநர்கள் முக்தா வி.சீனிவாசன், சி.வி. ராஜேந்திரன், தயாரிப்பாளரும் நடிகருமான பாலாஜி, பண்டரிபாய், ஏ.சகுந்தலா, காந்திமதி, கே.ஆர். விஜயா ஆகியோர் ஒன்றாக எடுத்துக் கொண்ட படம். – நன்றி: ‘பிலிமாலயா’ சினிமா இதழ்

இயற்கையின் அசைவில் கலந்திருப்பேன்!

ராமகிருஷ்ணர் இறக்கும் போது அவருடைய மனைவி சாரதா கேட்டார், “நீங்கள் இறந்த பின் நான் என்ன செய்வது?”. அவருடைய மரணம் நிச்சயம் என்றாகி விட்டது… இந்தியாவில் கணவன் இறக்கும்போது மனைவி எல்லா ஆபரணங்களையும் கலைத்து விட வேண்டும். குறிப்பாக வங்காளத்தில் மனைவி வண்ண உடைகளை கூட உடுத்தக் கூடாது. வெள்ளாடை தான் உடுத்த வேண்டும். எந்த ஆபரணமும் அணியக் கூடாது. சாரதா கேட்கிறார், “நான் என்ன செய்வது? நானும் வெள்ளை புடவை உடுத்தி நகைகளை கலைந்து விடவா?” […]

சண்டைக் கலைஞனல்ல புரூஸ்லீ!

புரூஸ்லீயை சண்டைக் கலைஞனாகவே நாம் அறிந்துள்ளோம். வெற்றியின் அறிவியலை இளம் வயதில் பயன்படுத்திய அவர் 3 ஆண்டுகளுக்குள் சாதித்துக் காட்டினார்.

நாசியைத் தொடாத வாசனை!

கொடிக்குக் கொடி கைதுழாவி மலர்களை கொய்தெடுக்கையில் எவ்வித உணர்கிறீர்கள் என்றும் வயிறு காந்துகையில் வாசனை நாசியைத் தொடுவதில்லை – யுகபாரதி.

அமித்ஷாவின் தமிழக வருகையும் சில பின்விளைவுகளும்!

கடந்த இரண்டு நாட்களாக மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா சென்னைக்கு வருகை தந்திருப்பது குறித்த பல்வேறு செய்திகள் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பெரிதாக ஓடிக்கொண்டிருக்கின்றன. அமித்ஷாவின் வருகை ஏன் இந்த அளவிற்குப் பரபரப்பான செய்தியாக ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டுகொண்டிருக்கிறது? இதற்கான பின்னணி தான் என்ன? அண்மையில் தான் உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவிக்கு சட்டரீதியாக வைத்த குட்டு குறித்த செய்திகள் கொஞ்சம் ஓய்ந்த நிலையில், அதை மடைமாற்றும் வகையில், அமித்ஷாவின் வருகை அமைந்திருக்கின்றது. அமித்ஷா […]

பாரதிதாசன் பட்டறையிலிருந்து வந்த மக்கள் கவிஞர்!

தமிழ்க் கவிதை மரபில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திய பாரதிதாசன் பரம்பரை கவிஞர்களில் முதன்மையானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அருகில் உள்ள செங்கப்படுத்தான்காடு எனும் சிறு கிராமத்தில் அருணாச்சலனார் – விசாலாட்சி அம்மையாருக்கு மகனாக 13.04.1930 அன்று பிறந்தார். விவசாயக் குடும்பமாக இருந்த போதும் இவரது தந்தை கவிதை பாடும் புலமை பெற்றவர். ‘முசுகுந்த நாட்டு வழி நடைக்கும்பி’ எனும் நூலையும் அருணாச்சலனார் எழுதி இருக்கிறார். திண்ணைப் பள்ளியோடு கல்வியை நிறுத்திக் கொண்ட கல்யாணசுந்தரம் மாம்பழ […]