குறுக்கெழுத்துப் போட்டி

சுயமதிப்பீட்டின் அடையாளம் நடிகர் ராஜேஷ்!

ஒரு நடிகரைக் குறிப்பிட்ட காலகட்டத்தில் திரைப்படங்களில் காண முடியவில்லை எனில், ‘அவர் சும்மாதான் இருப்பார்’ என்பதே வெளிப்பார்வையாக நோக்குபவர்களின் எண்ணமாக இருக்கும். ஆனால், அந்த மனிதரைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே ‘என்ன செய்கிறார்’, ‘எதிர்காலத்தில் அது எப்படிக் கவனிக்கப்படும்’ என்கிற விஷயங்கள் தெரியும். திரையுலகில் வெற்றிநடை போட்டுவிட்டு, பிறகு அவ்வப்போது தலைகாட்டினால் போதுமென்கிற பலருக்கு இது பொருந்தும். என்றாலும், நடிகர் ராஜேஷைப் பற்றிக் குறிப்பிடும்போது இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. வெறுமனே நடிகராக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராக, எழுத்தாளராக, தொழில் […]

மரபணு மாற்று நெல் வகைகள் என்ன விளைவை ஏற்படுத்தும்?

கடந்த மாதத்தில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌஹான் இரண்டு புதிய மரபணு திருத்தப்பட்ட நெல் வகைகளை ஆறிமுகப்படுத்தினார். அதில் ஒன்றின் பெயர் Kamala மற்றொன்று Pusa Rice DST1 ஆகிய இரண்டு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதற்கு அவர்கள் என்ன காரணம் சொல்கிறார்கள் என்றால், கூடுதல் உற்பத்தியை கொடுக்கும், உப்பு நீரிலும் நல்ல உற்பத்தியை கொடுக்கும், இது நோய்களைத் தாங்கி வளரும் மற்றும் பருவநிலை மாற்றத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளையும் இது தாங்கி வளரும் […]

சினிமாவை விரும்பாத பெரியார் சீனிவாசனுக்காகப் பார்த்த படம்!

அருமை நிழல்: தந்தை பெரியார் திரைப்படங்கள் பார்ப்பதை விரும்புவதில்லை என்றாலும் முக்தா சீனிவாசன் தயாரித்து இயக்கிய ‘சூரியகாந்தி’ எனும் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை, முக்தா சீனிவாசனின் அன்பு வேண்டுகோளை ஏற்று, படத்தை முழுமையாகப் பார்த்தார். இது ஜெயலலிதா நடித்த 100-வது படம். படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டபோது பெரியாருடன் முக்தா சீனிவாசன், ஜெயலலிதா, முத்துராமன் மற்றும் படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படம். – நன்றி: முகநூல் பதிவு

இயற்கையைப் பாதுகாப்போம்!

படித்ததில் ரசித்தது:    மனித இனம் மிகவும் பைத்தியக்கார இனம். அவன் கண்ணுக்குத் தெரியாத கடவுளை வணங்குகிறான். கண்ணுக்குத் தெரியும் இந்த இயற்கையை அழிக்கிறான், அவன் அழிக்கும் இந்த இயற்கைதான் கடவுள் என்பதை அறியாமல்! – ஹுபர்ட் ரீவ்ஸ்

மன வலிமை இருந்தால் எதுவும் சாத்தியமே!

இன்றைய நச்:   நீ அவ்வளவு தான் என்று நிராகரிக்கும்போது, விடாமுயற்சியுடன் செய்ய வேண்டியதைச் செய்ய, மன வலிமை இருந்தால் போதும் எதுவும் சாத்தியமே! ரூஸ்வெல்ட்

ராப் – அடக்கப்பட்ட உணர்வுகள் வெடித்து வரும் ஓசை!

கலைக்கு மட்டுமே சாதி, மதம், இனம், மொழி தெரியாது. அனைத்துத் தரப்பு மக்களாலும் புரிந்துக் கொள்ளப்படும், உணர்வுப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் ஒன்று உள்ளது என்றால் அது கலை மட்டும் தான். அப்படி அந்த கலையைப் பயன்படுத்தி தங்களுக்கு நிகழ்ந்த வேதனையான விஷயங்களையும், நிகழ்ந்த அவலங்களையும் வெளிப்படையாக பேசும் ஒரு தளமாக இந்த கலை மேடை உள்ளது. இதனைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் தங்களது வலியை எடுத்துச் சென்றதுடன், ஓவர் நைட்டில் ஃபேமஸ் ஆனவர்கள் நிறைய பேர். […]