உலகச் செய்திகள்

சொற்களால் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஷேக்ஸ்பியர்!

பெட்ரூம் (படுக்கையறை), பெர்த்பிளேஸ் (பிறப்பிடம்), காசிப் (ஊர்வம்பு), அமேஸ்மெண்ட் (திகைப்பு) போன்ற சொற்கள், ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் அறிமுகப்படுத்திய சொற்கள்தான்.

மனித மூளைக்குள் ஊடுருவும் நுண் நெகிழிகளால் ஏற்படும் ஆபத்து!

நுண் நெகிழிகள் மனித மூளைக்குள் ஊடுருவி மறதி நோய்க்கு வழிவகுப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.

காட்டுத் தீ விழுங்கிய நகரம்: மீண்டெழும் முயற்சிகள் தீவிரம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் அதன் பிரகாசமான நகர விளக்குகள் மற்றும் பிஸியான தெருக்களுக்கு பிரபலமானது. இருப்பினும் நகரம் அடிக்கடி காட்டுத் தீயை எதிர்கொள்கிறது; அதனால் பேரழிவைச் சந்திக்கிறது. சமீபத்திய காட்டுத்தீ சவால்களையும் துணிச்சலான கதைகளையும் கொண்டு வந்த மற்றொரு நிகழ்வாகும். என்ன நடந்தது: ஒரு நாள் காலை, பசிபிக் பாலிசேட்ஸ், டோபாங்கா, மாலிபு, அல்டாடெனா மற்றும் பசடேனா உள்ளிட்ட பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டதால் லாஸ் ஏஞ்சல்ஸை அடர்த்தியான மூடுபனி மூடியது. வறண்ட தாவரங்கள், அதிக வெப்பநிலை மற்றும் வலுவான […]

வலுவான அமெரிக்காவைக் கட்டமைக்க உள்ளேன்!

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான கமலா ஹாரிசும் போட்டியிட்டனர். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிய நிலையில், டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், அதற்கான பதவியேற்பு விழா தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது. கடுமையான குளிர் காரணமாக வெள்ளை மாளிகை கட்டடத்தின் உள் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. 1985ஆம் ஆண்டுக்கு பிறகு […]

உலகின் அமைதியான அறை…!

அமைதியான அறை என்று சொன்னதும் யாரும் இல்லாமல் தனியாக அமைதியாக ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் அமைதி விரும்பிகளுக்கு ஏற்ற இடமாக இந்த அறை இருக்கும் என்று நினைத்தால், அதுதான் இல்லை. என்னதான் அமைதி விரும்பிகளாக இருந்தாலும் இந்த அறைக்குள் ஒரு மணி நேரத்திற்கு மேல் இருக்க முடியாது என்கிறார்கள். அப்படி என்னதான் இருக்கு, அந்த அறையில் வாங்க பார்ப்போம். அனெகோயிக் அறை (Anechoic chamber) என்ற சொல்லப்படும் இந்த அறை 1950-களின் தொடக்கத்தில் […]

மனிதர்களை அச்சுறுத்தத் தொடங்கிய ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல்!

ஸ்க்ரப் டைஃபஸ் என்பது ஒரு வகை ஒட்டுண்ணி கடியால் பரவும் காய்ச்சலாகும். இது ஓரியன்சியா சுட்சுகாமுஷி எனும் பாக்டீரியாவால் பரவுகிறது. இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உன்னிகள் மனிதனை கடிப்பதால் இந்த தொற்று பரவுகிறது. மேலும் பூனை, நாய் போன்ற மனிதனிடம் நெருங்கிப் பழகும் விலங்குகளிடமும் இந்த தொற்று ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல் தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஜப்பான், கிழக்கு பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பரவலாகக் காணப்படுகிறது. வருடம் தோறும் அங்கு வாழ்ந்து வரும் […]