உலகச் செய்திகள்

31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!

எவரெஸ்ட் மேன் என அழைக்கப்படும் நேபாள நாட்டைச் சேர்ந்த காமி ரீட்டா 31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்துள்ளார்.

உலகின் மிகப் பாதுகாப்பான நகரம்!

இங்கே ஒரு பையை 24 மணி நேரம் வீதியில் விட்டுவிட்டாலும், அது அப்படியே இருக்கும என்கிறார்கள் உள்ளூர் மக்கள். இங்குள்ள 97% பேர் மிகப்பாதுகாப்பாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

சமத்துவத்தை உருவாக்குவதே பிரச்சனைக்குத் தீர்வு!

உண்மையான சமத்துவத்தை கட்டியெழுப்புவதே, இந்த நாட்டின் தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஒரு கொடியின் கீழ் கொண்டு வருவது தான் எங்களுடைய நோக்கம் மற்றும் குறிக்கோளாகும்.

ஆபரேஷன் சிந்தூர்: 9 இடங்களைக் குறிவைத்தது ஏன்?

‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவத் தாக்குதலில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களைக் குறி வைத்து தாக்கி உள்ளது இந்தியா.

பெருகிவளரும் நம்பிக்கை!

ஆஸ்திரேலியாவில்  கடந்த 2019-2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு தந்த கோடைகால காட்டுத்தீ விபத்தின் போது மூன்று பில்லியன் விலங்குகள் இறந்துபோயின.

அடுத்த போப் யார், எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள்?

உலகின் முதல் போப்பாக இருந்தவர் இயேசு கிறிஸ்துவின் முதன்மைச் சீடரான புனித இராயப்பர். பேதுரு, பெட்ரோ, பீட்டர் என பலமொழிகளில் அழைக்கப்பட்ட இவர், ரோம் நகரில் சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டார்.