அறிவியல் கலைஞன் டாவின்சி!
கடின உழைப்பு, திறமை ஆகியவற்றால் வறுமையையும் வென்று வாழ்வில் முன்னேறியவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அந்தப் பட்டியலில் இடம்பெற்றவர், லியானர்டோ டாவின்சி. உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தை வறுமையில் வாடிய போதுதான் வரைந்தார் டாவின்சி. ஓவியம் உள்பட பல்வேறு துறைகளிலும் திறமை பெற்றிருந்த லியானர்டோ டாவின்சி, 1452-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி ‘ஆன்கியானோ’ என்ற நகரத்தில் பிறந்தார். தந்தை பெயர் பியரோ டாவின்சி. தாயார் – காத்தரினா. டாவின்சி இடக்கையால் எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். பொதுவாக […]
பார்வையாளர்களுடன் மவுனமாகப் பேசுவதே நல்ல படைப்பு!
படித்ததில் ரசித்தது: ஓவியம் எப்போதும் கண்ணையும் காதையும் திறந்து வைக்க வேண்டும்,வாயை மூடிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் படைப்பு மற்றவருடன் பேசும். – ஓவியர் கோபுலு
நிழல்களை நிஜமாக்கிய கலைஞர் ராஜா ரவி வர்மா!
ஓவியம் என்றாலே அது மேற்குலகத்தின் ஓர் கலை என்று நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் இந்தியர்களின் ஓவியத் திறமையை பறைசாற்றி, இந்தியாவின் ஓவியக்கலையின் கம்பீரத்தை எடுத்துக்காட்டிய ராஜா ரவி வர்மா பற்றி எல்லாருக்கும் தெரிந்திருக்கும். மிகப்பெரும் காவியங்களாகத் திகழும் மகாபாரதம், ராமாயணத்தின் காட்சிகளைத் தனது ஓவியங்களில் சித்தரித்ததால், மிகவும் பிரபலமானார். இவர், இந்தியப் பாரம்பரியக் கலைக்கும், சமகால கலைக்குமிடையே ஒரு முக்கிய இணைப்பை வழங்கினார். இதன் மூலமாக, உலகத்தின் கவனத்தை இந்திய ஓவியங்கள் பக்கமாக திசை திருப்பினார். பெண்களை […]
ஒரு ரசிகனின் அன்பு, எனை ரசிகனாக மாற்றியது!
கலைகள் வேறு வேறு வடிவங்களாக இருந்தாலும், அனைவரும் கலைஞர்கள்தான் என்பதை இந்த சின்ன வயசில் புரிந்துகொண்டானே. அப்போதே தெரிகிறது அவன் வாழ்க்கை பிரகாசம் என்று. அங்கு நான் அவனுக்கு ரசிகனாக மாறிவிட்டேன்.
பொம்மைத் தொழிலில் கலக்கும் ஆசிரியை!
கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பை இழந்த பிறகு வாழ்வில் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்ட திவ்யா, பொம்மைகள் தயாரிப்பு என்ற முயற்சியைத் தொடங்கினார்.
நாட்டுப்புறக் கலைகளில் இருந்து தோன்றிய சாஸ்திரியக் கலைகள்!
பத்ம விருதாளர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய டாக்டர் பத்மா சுப்பிரமணியன், பாமரக் கலைகளில் இருந்து சாஸ்திரியக் கலைகள் தோன்றியதாகக் கூறினார்.