ஆன்மிகம்

வெண்கலக் குரலுக்கு ஓர் சீர்காழி கோவிந்தராஜன்!

ஊர் பெயரே ஒரு மனிதனை குறிக்கும் பெயராக பரிணமிப்பது அபூர்வம். சீர்காழி என்றதும் எதுகையை தொடரும் மோனையாக நம் மனதில் விரியும் பெயர் கோவிந்தராஜன். கோவிந்தராஜன் 1933 ஜனவரி 19-ம் தேதி சீர்காழியில் பிறந்தார். அப்பா சிவசிதம்பரம். அம்மா அவையம்பாள். ஆரம்ப கல்வியை சீர்காழியில் உள்ள வாணி விலாஸ் பாடசாலையில் பயின்றார். பள்ளியில் படிக்கும் போதே சீர்காழி கோவிந்தராஜன் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். பாடல்களில் அப்போதே பிரபலமாகியிருந்தார். முதலில் தேவி நாடக சபாவில் இணைந்தார். பல நாடகங்களில் […]

மீண்டும் துவங்கியிருக்கும் சனிக்கிழமை ‘ரேஸ்கள்’!

மக்கள் மனதின் குரல்: சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சனிக்கிழமைகளிலும் சமயங்களில் ஞாயிற்றுக் கிழமைகளிலும் அதிவேக பைக் ரேஸ்கள் வாடிக்கையாக நடந்து வந்தன. ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து முப்பதுக்கு மேற்பட்ட பைக்குகள் சுமார் 30 கிலோமீட்டர் தள்ளியுள்ள இன்னொரு பகுதிக்கு கூடியவரைக்கும் விரைந்து செல்ல வேண்டும். அப்படிச் செல்கிறவர்களுக்கு ஜாக்பாட்டாக ஒரு பெரிய தொகை கிடைக்கும். அந்தத் தொகையின் ஒரு பகுதியை வைத்து அன்றைய ரேஸில் கலந்து கொண்டவர்களுக்கு வெற்றி பெற்றவர் உற்சாக விருந்தளிப்பார்.  […]

நீங்கள் பின்பற்றாதவற்றை யாரிடமும் எதிர்பார்க்காதே!

தாய் சிலேட்:  வெற்றிபெறுவதற்கான சிறந்த வழி, நீங்கள் மற்றவர்களுக்குக்  கூறும் அறிவுரைகளின்படி நீங்களே செயல்படுவதுதான்! – நெப்போலியன் ஹில்

இத்தாலி கார் ரேஸில் அஜித் அணிக்கு 3-வது இடம்!

இத்தாலியில் நடைபெற்ற Mugello கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி, 3வது இடம்பிடித்துள்ளது. துபாய் ரேஸிலும் பங்கேற்று வெற்றிபெற்றார்.

சிறகை விட பறவையின் பெரிய நம்பிக்கை!

இன்றைய நச்:  எப்போது வேண்டுமானாலும் திரும்புவதற்கு ஒரு கூடு இருக்கிறது என்பது தான், பறவைக்குச் சிறகை விட பெரிய நம்பிக்கை! – கவிஞர் நேசமித்ரன்  

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுப்பாரா பிரதமர்?

செய்தி:      வரும் ஏப்ரல் 5-ம் தேதி பிரதமர் மோடி அண்டை நாடான இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுதொடர்பான தகவலை அந்நாட்டு அதிபர் அநுரா குமார திசாநாயக்க உறுதி செய்துள்ளார். இந்த பயணத்தின்போது திருகோணமலை மாவட்டம் சம்பூர் மின்னுற்பத்தி நிலையக் கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்படும் என்கின்றனர். இதற்காக இலங்கை மின்சார வாரியமும் இந்திய தேசிய அனல்மின் கழகமும் இணைந்து பணியாற்ற உள்ளது. கோவிந்த் கமெண்ட்: பிரதமர் மோடி ஜி கடல் கடந்து போனால் ஆரவாரமாக […]