குழந்தையின் காய்ச்சலுக்கு குடும்பமே துவண்டு விடுகிறது!

- ரசனைக்கு சில வரிகள் 1. அஞ்சு நிமிஷம் யூஸ் பண்ற ஏடிஎம் மெஷின்ல Select Language-ல English-னு செலெக்ட் பண்ற நாமதான், ‘எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்’னு சண்டை போடுறோம்! 2. சின்ன வயசுல எங்க அப்பாவால வாங்கித் தர முடியாத சைக்கிளை என் மகனுக்கு…

எல்லை தாண்டிய ராஜாளிப் பறவை!

ராசி அழகப்பனின் ‘தாயின் விரல்நுனி’ : தொடர்- 8 இப்போதும் நினைவிருக்கிறது கோவை கிருஷ்ணகுமார் என்கிற துடிப்பான இளைஞர். அவர் அப்போது கோயம்புத்தூர் கல்லூரியில் மாணவர் தலைவராக இருந்தார். அவர் வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் மீது அதிக அன்பு…

உங்களால் இந்த உலகத்தை மாற்ற முடியுமா?

ஷெரில் ஷேண்ட்பர்க்-கின் நம்பிக்கை மொழிகள் அமெரிக்காவில் பிறந்த ஷெரில் ஷேண்ட்பர்க், உலகையே கலக்கும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஓஓ), லீனின் இணையதளத்தின் நிறுவனர். அவரது நம்பிக்கை மொழிகள்...! உங்கள் இலக்கை அடைய சொந்த…

டி20 உலகக் கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் மோதல்!

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், அடிலெய்டு, கீலாங், ஹோபர்ட், பெர்த் ஆகிய 7…

கல்லூரிப் பருவத் தேர்வுகள் இணைய வழியில் நடைபெறும்!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கொரோனா மூன்றாவது அலை பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று…

‘எல்லோரும் ஓர் குலம்’ உணர்வு ஏற்பட்டது எப்படி?

“பாய்ஸ் கம்பெனியில் என்னுடன் இருந்த நடிகர்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள். இப்போது பகுத்தறிவு வளர்ந்த காலம். சாதி என்று பேசுவதே தவறு. அப்படிப் பேசுவது அறியாமை என்றும் நம்பும் காலம் இது. அந்த நாடகக் கம்பெனியில்…

‘நவராத்திரி’ எடுத்த ஏ.பி.என் பற்றி நவரத்தினச் செய்திகள்!

* ஏ.பி.என். என்றால் பலருக்கும் தெரியும். அதன் விரிவாக்கம் - அக்கம்மாபேட்டை பரமசிவம் நாகராஜன். சேலம் அக்கம்மா பேட்டையில் உள்ள ஏ.பி.என்.னின் சொந்த வீட்டில் அவர் இயக்கிய படங்களின் படங்களைத் தொகுத்து, ஒரு நூலகத்தையும் அமைத்து திறந்து வைத்தவர்…

பலருக்கும் நிகழும் வாழ்க்கைப் பிழை!

இன்றைய ‘நச்’! * அருகில் இருக்கும் வரை தெரியாத அசலான அன்பின் மதிப்பை அவர்கள் இல்லாதபோது உணர்வது தான் அநேகருக்கு நிகழும் வாழ்க்கைப் பிழை.

மறக்க முடியாத நாளாகும் பிறந்த நாள்!

ஒரு காவல்துறை அதிகாரியின் அரிய சேவை இந்த காவல்துறை அதிகாரி ஒவ்வொருவருடைய பிறந்த நாளும் மறக்கமுடியாத நாளாக இருக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன், உங்கள் பிறந்த நாளை மறக்கமுடியாத நாளாக்க ஒரு மரம் நடுங்கள் என்ற ஸ்லோகனுடன் வலியுறுத்துகிறார்.…