தேர்தல் வழக்குகள்: மாநிலத் தேர்தல் ஆணையர் ஆலோசனை!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்குகள் குறித்து மாநிலத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 158 நகராட்சிகள் 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல்…

ஜப்பானில் சவால் விட்டு ஜெயித்த எம்.ஜி.ஆர்.!

ஸ்ரீதர் இயக்கத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி,ஆர். 'மீனவ நண்பன்' படத்தில் நடித்துக்கொண்டிருந்த நேரம். அந்த சமயம் கவிஞர் முத்துலிங்கம் சென்னையை விட்டு விலகி கொஞ்ச காலம் வெளியூரில் இருந்து விட்டு வீடு திரும்பி இருந்தார். அவர், எம்.ஜி.ஆரை…

பசுமை உரத் திட்டம் – குப்பையில்லா சென்னை சாத்தியமா?

சென்னை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் உரம், இதுவரை, கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழக கூட்டுறவு விற்பனை இணையத்துடன் இணைந்து கிலோ மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்ய மாநகாரட்சி நடவடிக்கை…

நம்மை கவனித்துக் கொண்டே இருக்கும் மனம்!

இன்றைய ‘நச்’ **** யாருக்கும் தெரியாது என்று நாம் மறைக்க நினைக்கிற விஷயங்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றன நமது மனமும், நம்மை நகர்த்தும் காலமும். *

பருவநிலை மாற்றமும் கொரோனா பரவலும்!

தற்போது நாள் ஒன்றுக்குக் கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை நெருங்கிவிட்டது. ஒமிக்ரானும், டெங்கு போன்ற காய்ச்சலூம் கூடவே பரவிக் கொண்டிருக்கின்றன. என்னதான் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தாலும், கொரோனா பரவிக்…

சம்பூர்ண ராமாயணம்: உயிரூட்டப்பட்ட புராண மதிப்பீடுகள்!

தேரோடும்போது சக்கரத்தின் அடியில் சிறிய சாய்வான கட்டையொன்றை வைத்தால் போதும், தேரின் திசை திரும்பிவிடும். அதைப் போலவே, 1960-களில் தமிழ் சினிமாவின் போக்கை புராணங்களின் பக்கம் திருப்பிய பெருமை ‘சம்பூர்ண ராமாயணம்’ திரைப்படத்துக்கு உண்டு.…

உங்களுக்கு எது தேவையோ அதில் கவனம் செலுத்துங்கள்!

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று ஆர்வத்துடன் இருக்கிறீர்களா? வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான மிக எளிதான குறிப்பு, “உங்களுக்கு எது தேவையோ அதில் கவனம் செலுத்துங்கள்" - அவ்வளவுதான். எல்லாமே நமக்கு தெரியும். அதான் தெரியுமே! என்ற…

மாவீரன் சுந்தரலிங்கம்: இந்தியாவின் முதல் மனித வெடிகுண்டு!

பாஞ்சாலங் குறிச்சியில் ஊரை விட்டு ஒதுங்கிய இடத்தில் சுற்றிலும் தென்னை மரங்கள்; பழஞ்செடிகள் அடர்ந்தபடி கிடக்கிறது கிணறு மாதிரியான புராதனமான பகுதி. பக்கத்தில் செங்கற்கள் துருத்தியபடி இரண்டு சிதைந்த கல்லறைகள். மனித வெடிகுண்டுகள் இப்போது…

எல்லாமே அதற்குரிய நேரத்தில்தான் வருகிறது!

கிறிஸ் பிரென்டிஸ் எழுதிய நூல் - ஜென்: தத்துவமும் மகிழ்ச்சியும் வாழ்க்கையும். நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்ப்பில் மஞ்சுல் பதிப்பக வெளியீடாக தமிழில் வெளிவந்திருக்கிறது. ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய நூல் என்று லைப்ரரி ஜெர்னல் என்ற…