வளரும் இளம் கலைஞனின் இசைச் சாதனை!

புதிய பாடல் ஆல்பம் 'ஓடாதே ஒளியாதே' இந்தியாவின் பல மொழிகளில் பாடிவரும் தேசிய விருதுபெற்ற பாடகர் எம்.எஸ். கிருஷ்ணா.  சமீபத்தில் அவர் எழுதி, இசையமைத்து உருவாக்கியுள்ள பாடல் ஆல்பம் 'ஓடாதே ஒளியாதே' இசை ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. எதைக்…

பெண் குழந்தைகளைக் கொண்டாடுவோம்!

சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சமஉரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு ஆண்டுதோறும் ஜனவரி 24 ஆம் தேதி 'தேசிய பெண் குழந்தைகள் தினம்' கொண்டாடப்படுகிறது. இந்நாளில், பெண் குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள்,…

ஒமிக்ரான் அலை கொரோனாவுக்கு முடிவு கட்டும்!

- மருத்துவ நிபுணர் நம்பிக்கை கொரோனாவின் கவலைக்குரிய மாறுபாடாக அறியப்படும் ஒமிக்ரான் வைரஸ், இந்தியாவில் சமூக பரவலாக மாறியிருக்கிறது. இது அரசுகளையும், மருத்துவ நிபுணர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், இந்தத் தொற்றால்…

முரண்பாடுகளின் குவியல்!

இன்றைய ‘நச்’! **** பழகுகிற பலரிடமும் சிறு சிறு முரண்பாடுகளைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறவன் நிலைக் கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்துடன் கூட முரணைத் தேடிக் கொண்டு தானிருப்பான்.

சித்திரச் சோலை – மனசோடு பேசும் புத்தகம்!

நூல் வாசிப்பு:  * “போட்டோகிராஃபிக் மெமரி” என்பதன் அர்த்தத்தை மிகச் சரியாக உணர்த்துகிறது திரைப்படக் கலைஞரும், ஓவியருமான சிவகுமார் எழுதியுள்ள ‘சித்திரச் சோலை’ என்கிற விஷூவலான நூல். அந்த அளவுக்கு நூல் முழுக்க நிரம்பியிருக்கின்றன சிவகுமாரின்…

பெரியார் தமிழர் இல்லை என்றால் யார் தமிழர்?

● தமிழக வரலாற்றில் இருவர் மட்டும் தான் - சமுதாய சுய சிந்தனையாளர்களாக - தனித்து சிந்தித்து அவைகளை தனித்துவமாய் தெரிவித்தவர்கள்! அவர்கள் ஒரிஜினல்கள்! காப்பியடிக்க முடியாத சூரியன்கள்! ஒருவர் திருவள்ளுவர்! மற்றொருவர் பெரியார்! இந்த இருவரையும்,…

பெண்கள் என்றால் பாவமா?

நினைவில் நிற்கும் வரிகள்: *** உன்னைத்தான் நானறிவேன் மன்னவனை யாரறிவார் என் உள்ளம் என்னும் மாளிகையில் உன்னையன்றி யார் வருவார் (உன்னைத்தான்) யாரிடத்தில் கேட்டு வந்தோம் யார் சொல்லி காதல் கொண்டோம் நாயகனின் விதி வழியே நாமிருவர் சேர்ந்து…