முன்னணி நடிகர்களை பின்னுக்குத் தள்ளும் அல்லு அர்ஜுன்!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். இப்படியான நிலையில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் அல்லு அர்ஜுனுக்கு என…

தி.ஜா: ஆவேசம் கொண்ட பெரும் கலைஞன்!

நண்பர் திரு. தி. ஜானகிராமன், ஒரு பள்ளிக்கூட உபாத்தியாயர் என்ற முறையில்தான் நான் அவருடன் முதன்முதல் பழக நேர்ந்தது. ஐயம்பேட்டை பள்ளிக் கூடத்தில் உபாத்தியாராயிருந்த அவர், அந்த ஊர் பஞ்சாயத் யூனியன் அதிகாரியாயிருந்த என் மைத்துனன்…

செயலை விதையுங்கள், எதிர்காலம் உருவாகும்!

செயலை விதையுங்கள் - பழக்கம் உருவாகும். பழக்கத்தை விதையுங்கள் - குணம் உண்டாகும். குணத்தை விதையுங்கள் - எதிர்காலம் உருவாகும். - போர்டு ஏமன்

பெரியாரை எப்படிப் புரிந்து கொள்வது?

பேராசிரியர் மு.இராமசுவாமி தமிழ்நாட்டில் பிறந்து, எதையும் பகுத்தறிவால் சிந்தித்து, ’இங்கிருக்கிற திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகிலுள்ள பிற சமுதாயத்தினரைப்போல், மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக, அதை ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு, அதைத்…

வீணருக்கு உழைத்து ஓயமாட்டோம்!

நினைவில் நிற்கும் வரிகள் **** ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று (ஆடுவோமே...)  எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே இதைத் தரணிக்கெல்லாம்…

நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் சுற்றுலா!

சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசைகள் இல்லாதிருப்பவர்கள் இந்த உலகில் மிகக்குறைவு. மேற்கத்திய நாடுகளில் சுற்றுலா செல்வது மட்டுமே ஒருவரை முழு மனிதராக்கும் என்று ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. அதுவும், வெவ்வேறு கலாசார, சமூக, பொருளாதார பின்னணி கொண்ட பல…

கடந்த காலத் தவற்றைச் சரிசெய்யும் அமானுஷ்யம்!

பயமும் பதற்றமும் ஒன்றுசேரும் எதிர்காலமே இல்லாத சூழல் உருவாகலாம்; அதுவே கடந்த காலத் தவறுகளையும் புரிதலின்மையையும் சரி செய்யக்கூடும் என்று சொல்கிறது மலையாளத் திரைப்படமான ‘பூத காலம்’. நமது அன்புக்குரியவர்களே நம்மை நம்பாமல்போனால் என்னவாகும்…